ரோஜா படத்தை திரையரங்கில் பார்த்த நடிகை..!! தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை.? காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான். அதன் பிறகு இவர் பாலிவுட் சினிமா வரை சென்று தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இளையராஜா ஒரு காலத்தில் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த. அதன் பிறகு தற்போது ரகுமான் தான் அந்த இடத்தை தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் வைத்து இசையமைத்து உருவாக்கிக் கொண்டிருந்த மணிரத்தினம் திடீரென 25 வயது இளைஞர் ரஹ்மானே இசையமைப்பாளராக கொண்டு அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டார் சின்ன பையன் இன்று பல விமர்சனங்கள் வந்தது.

 

மேலும். ரோஜா படத்தின் பாடல்களை வெளியான பின் அவை அனைத்தையும் தவுடுபடி ஆகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். மேலும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் ரோஜாவே புது வெள்ளை மழை உள்ளிட்ட பாடல்கள் இந்தியா முழுவதும் பேசப்பட்டு.

 

அவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது இப்படி இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது இந்த திரைப்படத்தில் கதாநாயக மதுபாலா நடித்திருப்பார் ஆனால் அவருக்கு முன்பாகவே தேர்வானது பலம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன் என்பவர்.

 

தான் இவரைத்தான் முதலில் மணிரத்தினம் தேர்வு செய்தல். ஆனால், தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருந்த காரணத்தினால் என்னால் நடிக்க முடியாது தேதி கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் அதன் பிறகு தான் இவரை ஒப்பந்தம் செய்துள்ளார். அதன் பிறகு இந்த படப்பிடிப்பு தொடங்கியவுடன்

 

தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது அதன் பிறகு ரோசா படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு. இப்படி ஒரு வாய்ப்பை தவறவிட்டதாக தன்னை தன்னை செருப்பால் அடித்துக் கொண்டதாகும் தெரிவித்துள்ளார் என்பதை ஐஸ்வர்யா இன்று வரை அதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என்ற நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.