தந்தையின் துணை இல்லாமல் மகன் சஞ்சய்.? திறமை மட்டும் வைத்துக்கொண்டு முன்னணி நடிகரை வைத்து இயக்கும் படம்..!! மாசாக வெளிவந்த தகவல்..

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது தற்போது வரை பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய வாரிசுகளையும் சினிமாவில் அறிமுகம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த அவருடைய முதல் திரைப்படத்தை லைக் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை இதுவரை வெளிவராமல் இருந்தது. மேலு,ம் தனது தந்தை போலவே நடிகராக வருவார் என்று

 

எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவருடைய தாத்தாவைப் போல் நானும் ஒரு இயக்குனராக போகிறேன் என்று முடிவு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார். மேலும், ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்தும் கூட இவர்

 

அதை வேண்டாம் என்று நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதல் திரைப்படத்தை தன்னுடைய தந்தை வைத்து இயக்குனர் என்று பலரும் தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

ஆனால், இவர் தன்னுடைய தந்தையின் துணை இல்லாமல் தனது அறிமுகப்படுத்தி வாய்ப்பை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் இல் அடுத்தபடியாக யாரை வைத்து படத்தை இயக்குனர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்

 

மலையாள பிரபலம் துல்கர் சல்மானை வைத்து இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் உறுதி ஆகிவிட்டால் முதல் திரைப்படமே இப்படி ஒரு மாஸ் நடிகரை வைத்து இயக்கிவிட்டார் என்று பெயரும் வந்து விடும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.