உன்ன நம்பி பணம் போட்டதுக்கு எனக்கு தேவை தான்.? மாமியாரை நடுத்தெருவில் நிறுத்திய ஜெயம் ரவி..!!

கடந்த சில ஆண்டுகளாகவே வளர்ந்து வரும் ஏராளமான நடிகர்களும் நல்ல இடத்தில் இருக்கும் ஒரு சில நடிகர்களும் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்கள். அதில் ஒரு சில நல்ல ஒரு வெற்றி படத்தைக் கொடுத்து வந்தாலும்

 

ஏராளமானவர்கள் தோல்வி படத்தை தான் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் இயக்குனரை நம்பி இயக்குனர் ஜெயம் ரவியும் ஒரு திரைப்படத்தின் நடித்துள்ளார். அந்த திரைப்படம் தான் சைரன்.

 

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா ஜெயக்குமார் என்பவர்தான் தயாரித்து உள்ளார்.

 

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் அனுபவமா பரமேஸ்வரன் போன்ற பிரபலங்கள் அளித்துள்ளார்கள். மேலும், திரைப்படம் வெளிவந்த முதல் வாரத்தில் இறுதியில் கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

அதன் பிறகு மூன்று நாட்கள் ஆகியும் ஒரு கோடி ரூபாய் தான் அதிகரித்து 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மருமகனை நம்பி வந்து பணத்தை போட்டு இப்படி ஒரு நிலைமைக்கு வந்து விட்டீர்கள் என்று தற்போது திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.