குறுகிய காலகட்டத்தில் இத்தனை கோடிக்கு அதிபதியா அனுபமா.? எவ்வளவு என்று நீங்களே பாருங்கள்..!!

மலையாளம் சினிமா மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் என்பவர். இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்

 

முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவ்வாறு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த

 

கொடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படத்திற்கு அடுத்தபடியாக இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.. அதனால், மலையாளம் மட்டும் தெலுங்கு சினிமாவில் மட்டும் நடிகை நடித்த வருகிறார்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சைரன் திரைப்படத்தில் அவரது மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஒருவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார்.

 

இது மட்டும் இல்லாமல் இவர் விளம்பரத்திலும் நடித்து வருகிறார். அந்த விளம்பரத்திற்கு 40 முதல் 50 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சினிமா அறிமுகமாகி 9 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 35 கோடிகளுக்கு மேல் சோத்தை சேர்த்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.