விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி தான்.? தேவைப்பட்டால் நானும் நிற்பேன்.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருகிறார் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. இவ்வாறு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட்.

 

இந்த திரைப்படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு திரைப்படம் மட்டும் நடித்துவிட்டு முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகப் போவதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அடுத்தபடியாக முழுநேர அரசியல் ஈடுபட இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவரை வெளியிட்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஏராளமான பிரபலங்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து சமுத்திரக்கனி இடம் கேட்ட பொழுது விஜய் அரசியலுக்கு வந்தது

 

மிகவும் மகிழ்ச்சியாக விஷயம் தான் தேவைப்பட்டால் அவருடன் சேர்ந்து நானும் நிற்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டவுடன் ஏராளமான பிரபலங்கள் அவர் மட்டுமல்ல சினிமா வட்டாரத்தில் ரசிகன் விஜய்க்கு ஏராளமான வரவேற்பு இருந்து வருகிறது.

 

சினிமாவை போன்று அவரும் அரசியலில் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவார் என்று ஏராளமான பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

 

 

 

 

 

Comments are closed.