என் குழந்தைங்க கிட்ட என்ன பத்தி அப்படி ஒரு கேள்வி கேட்டாங்க.? நான் நொறுங்கிட்டேன்.. வேதனையை பகிர்ந்த அரவிந்த்சாமி..!!

தமிழ் சினிமாவின் ஒரு சமயத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் அரவிந்த்சாமி இவர ஒரு சமயத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்து மீண்டும் தனி ஒருவன் படத்தில் மூலம் ரீயின்றி கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

 

அந்த வகையில் நான் ஒரு சமயத்தில் குண்டாக சொக்கையாக இருந்தது மறைக்க விரும்பவில்லை.. அதற்கு காரணம் அப்பொழுது என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்தது தான் ஒரு சமயத்தில் என்னுடைய குடும்பத்துடன் உணவு அருந்தி கொண்டிருக்கும் பொழுது நான் உணவு எடுக்க சென்றிருந்தேன்.

 

அப்பொழுது ஒரு பெண் என்னுடைய குழந்தையிடம் வந்து உன்னுடைய அப்பாவை குறைவாக சாப்பிட சொல் என்று கிண்டல் செய்து சென்றுள்ளார். அது என்னுடைய குழந்தைகளை கண்டிப்பாக பாதித்திருக்கும் தயவு செய்து இதை நீ செய்யாதீர்கள் என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.