தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்கள் அடுத்தடுத்து உயிரிலிருந்து வருகிறார்கள் இப்படி இருக்கக்கூடிய சமீபத்தில் உத்தரபிரதேசம் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மல்லிகா என்ற நடிகை பின்னணி பாடகி ஆக வலம் வந்தார். இவர் 2010ஆம் ஆண்டு துணை வேடத்தில் நடித்த

 

சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடிப்பு பாடலை தவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்துள்ளார் இரண்டு ஆண்டுகள் இந்த கட்சியில் இருந்து

 

அதன் பிறகு வெளியேறிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் அவர் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்ததை அதை தாங்க முடியாத பெற்றோர்கள் தற்பொழுது துவக்கத்தில் இருந்து வருகிறார்கள்.

 

மேலும், இவருடைய பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இவருடைய இணைப்பிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.