எனக்கும் சூரிக்கும் இடையே பிரச்சனை வர இந்த நபர் தான் காரணம்.? மனம் திறந்த விஷ்ணு விஷால்..

தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் சூரி இருவரும் இணைந்து நடித்த வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு என்ன பல திரைப்படங்களில் இருவரும் இணைந்து ஒன்றாக நடித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை திடீரென்று இவர்களுடைய கூட்டணி பிரிந்து விட்டது இதற்கு விஷ்ணு விஷால் அப்பா நிலம் வாங்கி தருவதாக சொல்லி இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதன் அடிப்படையில் தான் இருவரும் பிரிந்து விட்டதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இருவரும் பேசி இருந்தால் பிரச்சனையை வந்து இருக்காது. மூன்றாவது மனிதன் வந்ததால் தான் பிரச்சனை ஏற்பட்டு விட்டது என்று வெளிப்படையாக விஷ்ணு விஷால் பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.