என்னது, இந்த சீரியல் நடிகை எம்.ஜி.ஆரின் தங்கையா.? இத்தனை ஆண்டுகள் மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள்.? வெளிவந்த நடிகை புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமாவை விட டிவி சீரியல்களை அதிகமாக விரும்பி பார்த்து வருகிறார்கள். அவர்களை கவர்வதற்காக வித்தியாசமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோர்களை ஒளிபரப்பு செய்யப்பட்டு

 

அதன் மூலம் மக்களை ஏராளமான தொலைக்காட்சி தன்வசப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று இதில் ஏராளமான வித்தியாசமான கதையைக் கொண்டு சீரழ்கள் ஒளிபரப்பு செய்யபட்டு வரும் நிலையில்

 

சிறகடிக்க ஆசை என்ற சீரியலும் ஒன்று. இந்த சீரியல் தற்போது டிஆர்பிஎல் அதிக ரேட்டிங் பெற்று வருகிறதாக தெரிவித்துள்ளார்கள். இன்னும் கூடிய விரைவில் நம்பர் ஒன் விஜய் தொலைக்காட்சியின் சீரியல் என்ற இடத்தை பிடித்து விடும் என்று கூட

 

பலரும் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்பவர் நடித்துள்ளார். அவரது பாட்டியாக நடித்தவர் தான் நடிகை ரேவதி என்பவர். இந்த சீரியலில் மக்களை கவர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் இந்த பாட்டியும் ஒன்று இவருடைய

 

பெயர் ரேவதி.. இவர் ஒரு சினிமா நடிகை அந்த வகையில் நடிகர் சிவகுமாருக்கு முதல் ஜோடியாக இவர் தான் நடித்துள்ளார். மேலும், இவர் தனி பிறவி என்ற படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

Comments are closed.