எதிர்நீச்சல் படப்பிடிப்பில் நடந்து கொண்டாட்டம்..!! கோலாகலமாக நடந்த நிகழ்வு..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான மக்கள் அதிகமாக விரும்பி பார்ப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தான். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் மட்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது ரசிகர்களை பெரும்பளவு கவர்ந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதிலும் குறிப்பாக சீரியல்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டமை இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். பல சேனல்களில் பல நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்திருந்தாலும் சனி தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய ஒரு சனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் தற்பொழுது வெற்றிகரமாக ஒரு சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல். இந்த தொடர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளது. இதில் ஆரம்பத்தில் ஆதி குணசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த

 

தனக்கென்று பிரிவடையாது ஏற்படுத்திக் கொண்டவர்தான் மாரிமுத்து என்பவர் உயிரிழந்த பிறகு அவருடைய இடத்தை நிரப்ப முடியாமல் இவர் தவித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலை இயக்குனர் திருசெல்வம் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இவருடைய பிறந்தநாள் படப்பிடிப்பு கொண்டாடப்பட்டுள்ளது அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதுதான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.