பிறந்ததும் தத்து கொடுக்கப்பட்ட அரவிந்த்சாமி..!! அவரது தந்தை இந்த பிரபல நடிகரா.? யாரென்று பாருங்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அரவிந்த்சாமி. இவர் ரோஜா பாம்பே மின்சார கனவு உள்ளிட்ட திரைப்படத்தின் மூலம் தனக்கென்று அரசியல் கூட்டத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகர் அரவிந்த்சாமி என்பவர்.

 

அதன் பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி தனது தொழிலை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் கம்பா கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்தில் வில்லனாக களம் இறங்கி

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் இப்படி இருக்கும் நிலை இவரைப் பற்றிய சில தகவல்களை அந்த வகையில் அரவிந்த்சாமி பிறந்த உடனே தத்து கொடுக்கப்பட்ட தகவல் தான் வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட மெட்டி ஒலி சித்தி உள்ளிட்ட பல தொடர்களில் அடுத்த மூலம் பிரபலம் அடைந்தவர் தான் டெல்லி குமார் என்பவர். இவர்தான் அரவிந்த்சாமி தந்தை அவர் இவர் பிறந்த உடனே அரவிந்த்சாமியை தந்த

 

அக்காவிற்கு தத்து கொடுத்து விட்டார். அரவிந்த்சாமி பிறந்ததிலிருந்து அவரது குடும்பத்தில் தான் வளர்ந்து வந்துள்ளார். எப்பொழுதாவது வீட்டு விசேஷத்திற்கு மட்டும் இவர் வந்து கொண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

Comments are closed.