சம்பள விஷயத்தை நயன்தாராவை மிஞ்சும் நடிகை..!! 20 ஆண்டுகள் சினிமாவில் நயன்தாராவுக்கு கொடுக்கப்படாத சம்பளம்.?

பாலிவுட் திரையுலைகள் தற்பொழுது வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜான்வி கபூர் என்பவர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அவருடைய அம்மா அளவிற்கு நடிப்பு

 

திறமையில்லை என்றாலும் ஓரளவுக்கு நடிப்பு திறமையை வைத்துக்கொண்டு அடுத்தடுத்த நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமாக ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் திகழ்ந்து வருகிறார். இவர் தற்பொழுது தென்னிந்திய

 

சினிமாவிற்கும் வந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவாரா என்ற திரைப்படத்தில் கதாநாயக நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படத்திற்கு இவருக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தென்னிந்திய சினிமாவில் தனது அறிமுக படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இதனை திறந்து தன்னுடைய இரண்டாவது திரைப்படத்திற்கு

 

10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ள விஷயம் தற்போது மிகப்பெரிய ஒரு அதிசயத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இவருடைய திரைப்படத்தை தொடர்ந்து ராம்சரண் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளா.

 

ர் இந்த திரைப்படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். மேலும், தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகமும் லேடி சூப்பர் ஸ்டார் அகதிகள் தோறும் நடிகை நயன்தாராவிற்கு

 

12 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்கி வருகிறார். இப்படி இருக்கும் ஒரு சில தென்னிந்திய திரைப்படத்தில் நடித்துவிட்டு பட்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்பது தற்பொழுது மிகப் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது…

 

 

Comments are closed.