இந்த நடிகை தான் வேண்டும் என்று நச்சரித்த கமல்..!! கமலின் டார்ச்சரால் நடிப்பதை நிறுத்தி காணாமல் போன நடிகை..!!

சினிமாவில் அடிக்க ஆரம்பித்த நடிகைகள் பலரும் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் நடித்துவிட்டு அதன் பிறகு சினிமா வேண்டாமென்று அல்லது நடிப்பை வேண்டாம் என்று காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி பல நடிகைகள் தன்னுடைய அழகான தோற்றத்தாலும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி காணாமல் போய் இருக்கிறார்கள்.

 

ஆனால், சில காரணங்களால். அந்த நொடிகளுக்கு பட வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் படத்தில் நடித்து ஒரு நடிகையும் சினிமா விட்டு விலகி உள்ளார்.

 

இவர் பெரும்பாலும் தன்னுடைய திரைப்படத்தில் நடிப்பதற்கு புது முகங்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பார். அந்த வகையில் மற்ற மொழிகளுக்கும் கமல் பெரும்பாலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறார்.

 

அந்த வகையில் பின்னணி பாட இயக்க திகழ்ந்து வரும் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை வசுந்தரா தாஸ் என்பவர். இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் திரைப்படத்தில் சக்களக்க பேபி பாடலை பாடி சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

 

அதன் பிறகு கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்தில் இந்த நடிகை தான் நடிக்க வேண்டும் என்று கமல் ஆசைப்பட்டு. அதன் பிறகு அந்த திரைப்படத்தின் மூலம் இவரை நடிகையாக அறிமுகம் ஆக்கின அந்த திரைப்படத்திற்கு பிறகு

 

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படத்தில் கதாநாயக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்கள்தான் இவர் தமிழில் நடித்துள்ளார். அதன் பிறகு ஹிந்தி, மலையாளம் மொழிகள் மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட

 

ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு நடிப்பதை முழுவதுமாக நிறுத்திவிட்டு பாடல்களை பாடுவதை மட்டும் ஆரம்பித்துள்ளார். இவர் பின்னணி பாடகியாக 2012 ஆம் ஆண்டு வரை இருந்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார்…

 

 

 

 

 

 

Comments are closed.