மகனின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பாடகர் அஜய் கிருஷ்ணா..!! நேரில் சென்று குழந்தையை வாழ்த்திய பிரபலங்கள்.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்கள் மத்தியில் அவர்கள் மிகப்பெரிய அளவு பிரபலமாகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்..

 

அப்படி இருக்கும் நிலையில் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் சூப்பர் சிங்கர். இதன் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் ஆர்ஜே கிருஷ்ணா என்பவர். இவர் குரலுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது மேலும் இவர் சின்ன சிறையில் உதித் நாராயணன் என்று கூட பலராலும் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இவருடைய திறமையின்

 

மூலம் வெள்ளி திரையில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தி வந்துள்ளார். அதன் மூலம் பல நாடுகளுக்கு சென்று அங்கும் தமிழர்கள் இருக்கும் இடத்தில் பாடல்களை பாடி வரவேற்பு பெற்று வருகிறார்.

 

மேலும், விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சிகளும் பாடல்களை பாடிவரும் ஒரு நபராக இருந்து வந்துள்ள. இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் ஜெசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும்,  திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். இப்படி இருப்பதில் தன்னுடைய மகளின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.