35 கோடி ரூபாய் பங்களா வீடு வாங்கி கொடுத்த விஜய்..!! மனைவியை பிரிய இதுவும் ஒரு காரணமா.? வீட்டில் நடந்த நிகழ்வு..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை திரிஷா என்பவர். இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு முத்தக்காட்சி நடித்ததால் பெரிய ஒரு பேசும் பொருளாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

 

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து விஜியுடன் ஜோடி சேர்ந்ததால் மிகப் பெரிய அளவு வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து அவரது மனைவி சங்கீதா பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

சமீபத்தில் திரிசா வீட்டில் வருமானவரி துறை நான் சோதனை போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெத்திலி கிடைத்துள்ளது. இதற்கு கணக்குகள் இல்லை என்று கேட்டதற்கு விஜய் எனக்கு பரிசாக அளித்ததாக அவர் தெரிவித்து மிகப்பெரிய ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

 

இதனை தொடர்ந்து நடிகை திரிஷா கடந்த ஆண்டு 35 கோடி மதிப்புள்ள ஒரு புதிய வீட்டை விஜய் விட்டு பக்கமாக வாங்கியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், அஜித் வீட்டிற்கு பக்கமாகவும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு இடத்தை வாங்கி உள்ளார்.

 

இப்படி இருக்கும் வரை விஜய் வீட்டு பக்கத்தில் வாங்கியதற்கு என்ன காரணம் என்று தற்பொழுது பேசப்பட்டு வரும் நிலையில் ஒருவேளை விஜய் வாங்கி கொடுத்திருப்பாரா என்று சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.