பவர் ஸ்டார் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி..!! திரையரங்கில் வைக்கப்பட்ட தீ.. தெரிந்து ஓடிய ரசிகர்கள்..!!

கடந்த, சில மாதங்களாக பழைய திரைப்படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டை போலவே தற்பொழுது ஆந்திரா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி வருகிறது.

 

அந்த வகையில் ஆந்திராவில் இன்று பவர் ஸ்டார் பவன் கல்யாண் திரைப்படம் ஒன்று ரீரிலே செய்யப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஒரு கூட்டம் திரையரங்கில் பார்த்துக்

 

கொண்டிருக்கும் பொழுது பேப்பர்களை கொளுத்தி தீயை வைத்துள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ தான் தற்போது இணையத்தில்  வைரளாகி வருகிறது…

 

 

 

Comments are closed.