ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனிதாவின் கணவர்… காரணம் என்ன?

நடிகை வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி எ ளி மையாக நடந்தது. இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் வி வாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார். இதுகுறித்த வ ழக்கு வி சா ரணை நிலுவையில் உள்ளது.

வனிதா – பீட்டர் பால் மறுமணம் குறித்து சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். பீட்டர்பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் ப தி லடி கொடுத்தார் வனிதா விஜயகுமார்.

வனிதா – பீட்டர் பால் தம்பதியினர் போரூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு தி டீ ரெ ன உ டல் ந லக்குறைவு ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெ ஞ் சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் அவர் தீ வி ர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.