குட்டைபாவடையில் எல்லைமீறிய புகைப்படம்..!!ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் ஆர்யாவின் முன்னாள் காதலி சீதாலட்சுமி..!!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் பலர். அந்தவகையில் வேறொரு மாநிலத்தில் இருந்து வந்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் பிரபலமானவர்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள்.அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆர்யாவின் திருமணத்திற்காக பெண் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகியது. எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் 16 இளம்பெண்கள் போட்டியிட்டு கடைசியில் மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஆசையை உடைக்கும் வண்ணம் ஆர்யா வேண்டாம் என்று முடிவெடுத்தார்.அதில் பெரும் வரவேற்பையும் ஆர்யாவின் அன்பையும் பிடித்த இளம்பெண் தான் சீதாலட்சுமி ஹரிஹரன். ஆர்யாவுடன் மிகவும் அன்போடும் அரவணைப்போடும் பழகி மக்களின் ஆதரவையும் பெற்றார். கேரள பெண்ணாக இருந்த சீதாலட்சுமி இந்நிகழ்ச்சிக்கு பிறகு தன் சொந்த ஊருக்கே சென்றார்.

இதையடுத்து மாடலிங்கில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கு பெற்றும் வருகிறார். அதற்காக சில ஆடைவடிவமைப்பினையும் கற்று வருகிறார். மேலும் படங்களிலும் சீரியலிலும் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம் சீதாலட்சுமிக்கு. இதை பயன்படுத்தும் வண்ணம் போட்டோஹூட்டிற்கும் இறங்கியுள்ளார்.

தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சீதாலட்சுமி சில புகைப்படங்களையும் அதுவும் குட்டை பாவாடை அணிந்து க்ளா-மர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இதை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் நம்ப நடிகர் ஆர்யாவின் முன்னாள் காதலியா இது என்று கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Caption it yourself 🌞 #fun #shorts #caption #love #nomakeup

A post shared by Seethalakshmi Hariharan (@seethaoffl) on

Comments are closed.