சீரியல் நடிகை ப்ரீத்தி இது.? இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா.? வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அந்த வகையில் சீரியலில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை ப்ரீத்தி என்பவர். இவர் 2006 ஆம் ஆண்டு பந்தம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஜோடி நம்பர் ஒன் என்ற சீசன் இரண்டில் நடிகர் டிங்கு எல்லோருடன் இணைந்து டைட்டில் வின்னர் ஆனார். அதனை தொடர்ந்து பொம்மலாட்டம் ஆண்டாள் அழகர் என பல செயல்களில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களாக சின்னத்தில் நடிக்காமல் தவிர்த்து வந்த நிலையில் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் மாம் மாநாடு மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.

 

மேலும் இவர் சீரியல் நடிகர் சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமண திருபிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

ஆனந்த ராகம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். முதன்முறையாக தனது கணவர் மட்டும் குழந்தைகள் நடித்துக் கொண்ட சமீபங்களை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.