சினிமாவுக்கு முன் இந்த தொழிலில் ஈடுபட்ட நடிகை பிரியங்கா.? தீயாய் பரவும் தகவல்..!!

கன்னட சினிமா மூலம் நடிகையாக அறிமுகம் மாணவர் தான் பிரியங்கா மோகன் என்பவர். அதன் பிறகு ஒரு சில ஒரு சில தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்த இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த

 

டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக டான் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகையாக

 

தனக்கென்று அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அடுத்தபடியாக நடிகர் கவினின் அவருடைய ஆறாவது திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த திரைப்படத்தை

 

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், அந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து எஸ் ஜே சூர்யா போன்ற ஒரு சில பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இவர் சினிமாவிற்கு வருவதற்கு

 

முன்பாக சின்ன சின்ன விளம்பரங்களில் மாடல் அழகாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய முகபாவனை வைத்து தான் கண்ணதாசன் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.