நடிகை குஷ்பு தி டீ ர் அ று வை சி கி ச்சை : க டும் அ தி ர்ச்சியில் ப த றி போன ரசிகர்கள்…. தீ யாய் பரவும் புகைப்படங்கள்

1990 கால பகுதியில் ரசிகர்களால் கோவில் கட்டப் பட்டது என்றால் குஷ்பு இட்லி க்கு பேர் போன நடிகை குஷ்பு அவர்களுக்கு தான்.தமிழையும் தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி வைத்திருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் 2000 ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இயக்குனரான சுந்தர் சி ஐ திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்தி கொண்டார் இந்த நிலையில்

நடிகை குஷ்பு கண்ணில் அ று வை சி கி ச்சை செய்து பேண்டெய்ட் போட்டிருக்கும் புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். குஷ்புவின் இந்த புகைப்படத்தினை பார்த்ததும் ரசிகர்கள் ப த றி போயுள்ளனர். அவர் கண்ணில் ஒரு அ று வை சி கி ச்சை செய்ததாகவும், அதன் காரணமாக சில நாட்கள் டிவிட்டரில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் விரைவில் திரும்பி வருவேன் என்றும் உறுதி அளித்துள்ளார். இதேவேளை, ரசிகர்களை க வனமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து தூரத்தை பின்பற்றுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் க டு ம் சோ க த் தில் உள்ளனர். குறித்த புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Comments are closed.