உயிரோடு இருக்கும் போது தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்ட நடிகை..!! இதை தாங்க முடியாமல் தான் நான் இதை செய்தேன்.?

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள். இன்று வயதான காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை ரேகா என்பவரும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக மனம் வந்து கொண்டிருந்தார்.

 

இவர் கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை அறிமுகமானார். அதன் பிறகு பல முன்னணி நட்சத்திரத்தில் உடன் ஜோடியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

ஒரு சமயத்தில் சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் மற்றும்

 

குக் வித் கோமாளி இரண்டு நிகழ்ச்சிகளும் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் தான் இழந்த வரவேற்பு பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தனக்குத்தானே கல்லறை கட்டிக்கொண்டு விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இவருடைய தந்தை உயிரிழந்து விட்டார். அந்த இழப்பை தாங்க முடியாது இவர் தனது தந்தையின் கல்லறை கேரளாவில் அமைந்துள்ளது. அதற்கு பக்கத்திலேயே தனக்குத்தானே கல்லறை உயிருடன் இருக்கும் பொழுது கட்டியுள்ளார். அந்த புகைப்படம் தான் இதோ…

 

 

 

Comments are closed.