நிகழ்ச்சிக்காக பணம் வாங்கிய நடிகை..!! வராமல் தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்த நடிகை..!!

சினிமாவில் இருக்கும் பிரபலங்களைப் பற்றி அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளிப்படையாக கூச்சமே இல்லாமல் பேசி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் சமீபத்தில் ஒரு பிரபல நடிகை பற்றி வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

 

அந்த வகையில் ஒரு முறை கிராமத்தில் கோடீஸ்வரர் தொழிலதிபர் திருவிழாவை ஏற்று நடத்தி வந்துள்ளார். அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் நடனமாட வைப்பதற்காக நடிகை பபிதாவை நடனமாட இவர் கேட்டுள்ளார்.

 

அதற்கான பணத்தையும் வாங்கிக்கொண்டு குடித்துவிட்டு ஓட்டலில் இருந்துள்ளார். அப்பொழுது பணம் அதிகமாக கிடைப்பதன் காரணமாக நிகழ்ச்சியில் வராமல் தொழில் அதிபருடன் சென்று படுக்கையில் உள்ளது.

 

இதனை கேட்டதற்கு திமிராக பேசியுள்ளார். மேலும், திருவிழாவிற்கு வந்ததும் ஹோட்டலில் இருந்த பொழுது என்னிடம் என் அறைக்கு ஏராளமானவர்கள் வருவார்கள். அது எல்லாம் என்னவென்று என்னிடம் கேட்கக் கூடாது.

 

அப்படி சொன்னவுடன் பதில் வேணும் சரி ஏழு மணிக்கு நிகழ்ச்சிக்கு மட்டும் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். ஆனால், வராத இவரைப் பற்றி என்ன சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.