சின்னப் பிரச்சனையில் தொடங்கி.? இன்று கணவரை பிரிய இருக்கும் பிரியங்கா..!!

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இது தொகுப்பாளராக தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டாடுதல் விஜே பிரியங்கா என்பவர்.

 

இவர் தனது தனித்துவமான காமெடியால் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பாக டெக்னீஷனாக பணியாற்றி வந்த பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

கடந்த, சில ஆண்டுகளாக தனது கணவரை புரிந்து வாழ்ந்து வருவதாகவும் வெளியாகி கொண்டிருக்கிறது நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில் பிரியங்கா தனது துறையில் நல்ல ஒரு வளர்ச்சி பெற்று வந்துள்ளார்.

 

அதனால இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு கருத்து வேறுபாடுகள் காரணமாக இருப்பது பிரிந்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சின்ன சின்ன பிரச்சனையாக இருந்தது. அதனால், அம்மா வீட்டிற்கு வந்து தங்கி தற்பொழுது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது.

 

இருவரும் தற்பொழுது பேசிக் கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், விவாகரத்து செய்து விடுவேன் என்று இதுவரை பிரியங்கா சொல்லவில்லை.. அதன் அடிப்படையில் ரசிகர்கள் கூடிய விரைவில் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று நம்பி வருகிறார்கள்…

 

 

Comments are closed.