ஆசைக்கு அடிபணியாதவர்களை வைரமுத்து இப்படி தான் செய்வார்.? இவரால் பல பேர் வா ழ்க்கையை வீ ணாகி உள்ளது..!!

தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை இரண்டு துறைகளிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதனை ஒரு சிலர் மட்டும் வெளிப்படையாக சொல்கின்றார்கள் மற்றவர்கள்.

 

அதனை மூடி மறைத்து தன்னுடைய வாய்ப்புக்காக அதனை பெரிதாக சொல்லாமல் விட்டு விடுகிறார்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பலரும் இதை இன்னும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக திகழ்ந்துவரும் வைரமுத்து மீது சில ஆண்டுகளுக்கு முன்பாக பின்னணி பாடகி சின்மயி அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று

 

வைரமுத்து மீது புகார் ஒன்று வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பல பெண்கள் அவர் மீது புகார் அளித்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சில வருடத்திற்கு முன்பாக பிரபல பின்னணி பாடிய வலம் வந்து கொண்டிருந்த

 

புவனா சேஷன் எல்லோரும் வைரமுத்து மீது புகார் அளித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவரைப் பற்றி ஒரு சில தகவல்களை அந்த வகையில் வைரமுத்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும்பொழுது அவரிடம் ஆசைக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று

 

கண்டிஷன் போடுவார். அப்படி அவர்கள் அதை நீ செய்யவில்லை என்றாலும் வாய்ப்பே வேண்டாம் என்று கூறி வெளியேறி விட்டாலோ.. அதன் பிறகு சினிமாவில் எங்கேயும் பாடக்கூடிய தலைவருக்கு அவர் பலி வாங்கி விடுவார் என்று இவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.