ஆறு வருஷமாக ஒதுக்கி வைத்தார்கள்.? மீண்டும் களத்தில் இறங்கிய பிரபலம்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு கூட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்ற நிகழ்ச்சி என்றால் அதுதான் சூப்பர் சிங்கர் இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் சீனியர் என்ற

 

முறையில் ஆண்டுதோறும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இப்பொழுது ஒன்பதாவது சீசன் வரை மாக்கா பவர் தொகுத்து வழங்கி வருகிறார். இவருடன் சேர்ந்து விஜே பிரியங்காவும் தொகுத்து வழங்கி வருகிறார்.

 

இவருடைய காம்போ ரசிகர்களே பெரியளவு காவல்துறை இதற்கு முன்பாக மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கியவர் பாவனா என்பவர் இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் ஸ்கோர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

அதன் அடிப்படையில் தற்போது ஆறு வருடங்களாக இந்த நிகழ்ச்சி இவர் தொகுத்து வழங்கவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்துள்ளார். அந்த வீடியோவை தற்போது பாருங்கள்…

 

 

 

 

Comments are closed.