எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜனனியா இது.? வெளிநாட்டில் எல்லை மீறி நடந்து கொண்ட நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

தற்போது சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக வளம் வந்து கொண்டிருப்பது தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியப்பட்டு மக்கள் மத்தியில் மேலும் வரவேற்பு பெற்று வருகின்றது. அடுத்தபடியாக என்ன நடக்கும் என்று

 

தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இந்தத் தொடர் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கும் நிலையில் முதன்முறையாக வாரத்தில் ஏழு நாட்களும் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த சீரியலே இயக்குனர் திருசெல்வம் என்பவர் இயக்கி வருகின்றார். மேலும், இந்த தொடரில் மாரிமுத்து, ஜனனி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி போன்ற பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு இருந்து வருகின்றது.

 

அந்த வகையில் அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா என்பவர். இந்த சீரியலில் இவருக்கு என்று ஒரு சனி ரசிகர்கள் பட்டணமா இருந்து வருகிறது மேலும் இவர் சமீபத்தில்

 

தனது விடுமுறையை கொண்டாடும் விதத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகையில் தனது தோழியுடன் மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதுதான் தற்போது அரசியல் மத்தியில் மிகவும் வயிற்லாக பரவப்பட்டு வருகிறது. சீரியல் தான் குடும்பப் பழங்கால பொண்ணு மற்ற விதத்தில் மாடர்ன் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.