ஈரமான ரோஜாவே பட நடிகை மோகினியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் நடுவிலாக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று வாய்ப்பு கிடைக்காத

 

காரணத்தினாலும் வயதான காரணத்தினாலும் சினிமாவை விட்டு விளக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மோகினி என்பவர்.

 

இவருடைய முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து பல திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தாய்மொழி தாயகம் நான் பேச நினைப்பதெல்லாம்

 

புதிய மன்னர்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி என்ற தொடரிலும் இவர் நடித்துள்ளார்.

 

 

அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது கணவர் மற்றும் மகனுடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.