விஜயின் மகன் இயக்கும் படத்தின் பூஜைக்கு விஜய் வராததற்கு ஒரே காரணம்.? ஒரு வழியாக உண்மையை கண்டுபிடித்த.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் விஜய். இவர் ஆரம்பத்தில் பல தோல்வி திரைப்படத்தை கொடுத்துதான் இன்று தனது மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

மேலும், இவரது படிப்பில் ஏராளமான சூட்டுக்கு உட்படங்கள் வந்துள்ளது. கடைசியாக வெளிவந்த திரைப்படம் வீடியோ இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட்ரபோ இயக்கத்தில் விஜயின் 68 வது திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் லைக்கா

 

தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தமும் சமீபத்தில் போடப்பட்டு புகைப்படங்கள் வெளியாகி உள்ளது பற்றி எதுவும் பேசவில்லை என்று  தற்பொழுது வரை ஒரு கேள்வி குறியாக இருந்து வருகிறது. மேலும் அறிய விஜய் ஆரம்பத்தில்

 

பல பேட்டிகளில் தான் திரைப்படத்தை இயக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு ஒரு பேட்டியில் எப்பொழுது படைத்த இயக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு அதெல்லாம் நமக்கு செட்டாகாது இயக்குனர் வேலை என்பது டென்ஷனாக இருக்கும்

 

நாம் எப்பொழுதும் ஜாலியாக இருக்கக்கூடியவர். அதனால், நமக்கு அது வேண்டாம் என்று அவர் முடிவு எடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனது மகன் இயக்குனராக இருப்பது பிடிக்காத காரணத்தினால் தான் அந்த பூஜைக்கு கூட விஜய் வரவில்லை என்று தற்போது கருத்துக்கள் முடிவிடப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.