நான் படுக்கையில் இருக்கும் பொழுது அந்த உருவம்.? படபிடிப்பில் நடந்த நிகழ்வு..!! வெளிப்படையாக சொன்ன நடிகை..!!

இந்த காலகட்டத்தில் சீரியல் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சுஜிதா என்பவரும் ஒருவர். இவர் ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற 30 இருக்கும்

 

அதிகமான செயல்களில் இவர் நடித்துள்ளார். சமிபத்தில் கலந்து கொண்ட ஒரு போட்டியில் பாண்டியன் சீரியல் பற்றி பேசியுள்ளார். அதில் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளின் இயக்கம் வலியை வார்த்தையால் சொல்ல முடியாது.

 

அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நான் அடித்தேன் குழந்தை பாக்கியம் இல்லாத இருக்கும் ஒரு தம்பதிக்கு திடீரென்று அவருக்கு குழந்தை பிறந்து அவர் அருகில் அந்த உருவம் இருக்கும் பொழுது தான் அந்த அருமை தெரியும் நான் நிஜமாகவே அழுதேன் என்று நடிகை சுஜிதா தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.