மறைந்த மகேந்திரனை நான் திருமணம் செய்திருக்கக் கூடாது.? எல்லா தப்பும் என்னுடையதுதான்.? பிரபல நடிகையின் வேதனை..!!

நடிகர் ரஜினி நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் மாணவர் தான் மகேந்திரன் என்பவர். அந்த படத்தை தொடர்ந்து இவர் உதிரிப்பூக்கள் ஜானகி நெஞ்சத்தை கிள்ளாதே அழகிய கண்ணே ஊர் பஞ்சாயத்து உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

 

மேலும், நடிகை விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், இவர் 2019 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார் மேலும் பழம்பெரும் நடிகை பிரேமி மகேந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ள. ஆனால்,

 

அவருக்கு இவர் இரண்டாவது மனைவி மேலும் தங்கப்பதக்கம் திரைப்படத்தின் முதல் முறையாக தான் அவரை நான் பார்த்தேன் மேலும் முள்ளும் மலரும் படத்தில் நடிப்பதற்கு ஆடிசன் அழைத்தார்கள் அதை வேண்டாம் என்று நான் கூறிவிட்டேன்.

 

அதன் பிறகு உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் இவர் தான் இயக்குனர் என்று தெரியாமல் நான் அங்கே சென்று அதன் பிறகு நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தோம் பார்த்தோம் பழகினோம் விருப்பப்பட்டும். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டோம்.

 

ஆனால், அவருக்கு அதற்கு முன்பே திருமணம் ஆனது எனக்கு தெரியும் இருந்தாலும் அதை தெரிந்த பிறகு நான் விலகி இருக்க வேண்டும் ஆனால் நான் அதை செய்யவில்லை அதை நினைத்து நான் இப்பொழுது வருந்துகிறேன்.

 

அவருடன் ஏழு ஆண்டுகள் நான் வாழ்ந்து வந்தேன் எங்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். அதன் பிறகு அவர் திரைப்படத்தை இயக்குவதை நிறுத்திவிட்டார். அதனால், அவர் இரண்டு குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள முடியாத காரணத்தினால்

 

என்னை அவர் விட்டு விலகி விட்டார் அவர் பிரிந்த பிறகு நான் மிகவும் கஷ்டப்பட்டேன் பணரீதியாகவும் மனரீதியாகவும் அதன் பிறகு நான் என்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து என்னுடைய மகனை நான் நன்றாக பார்த்து உள்ளேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.