15 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த மகன்..!! முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நரேன்..!!

சினிமா துறையில் ஏராளமானவர்கள் தனது திறமையை பார்த்துக்கொண்டு பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் நடிகர் நரேன் என்பவரும் ஒருவர். இவர் சித்திரம் பேசுதடி அஞ்சாதே போன்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 

இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்துள்ளார் ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

 

இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திலும்

 

இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தயவுசெய்து அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும் நடிகர் நரேன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இவர் 27ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை

 

திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு அழகான மகள் பிறந்துள்ளார் அதன் பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

அந்த வகையில் தன்னுடைய மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் கோலாகலமாக கொண்டாடி உள்ள அதில் கமல் மம்முட்டி போன்ற பழம் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.