கார் விபத்தில் சிக்கிய ஜிபி முத்து..!! ஏற்பட்ட விபரீதம்.? என்னவானது என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்த காலகட்டத்தில் சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஏராளமான பிரபலம் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் ஜி.பி.3 என்பவர் ஒருவர் இவர் தனக்கு வரும் கடிதத்தை காமெடியாக படித்து அதனை காணொளியாக எடுத்து வெளியிட்டு அதன்மூலம் பிரபலம் அடைந்துள்ளார். இவருக்கு அதன் பிறகு ஏராளமான ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள்.

 

அதன் பிறகு இவர் கடை திறப்பு விழா போன்ற பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்திருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமளியாக இருந்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளே சென்று. அதன் பிறகு என்னால் இருக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டார். அதன் பிறகு இவர் தற்பொழுது தெரியப்படுத்தவும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் முக்கிய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இதன் அடிப்படையில் நன்றாக பணம் சம்பாதித்து வந்த இவர் புதிதாக ஒரு கார் மற்றும் ஒரு விவசாய நிலத்தை வாங்கியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலை அவர் நேற்று மதுரைக்கு காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு பாலத்தின் அவர் கார் விபத்துக்கு சிக்கி உள்ளது திடீரென்று பிரேக் போட்டதால் பின்னால் வேகமாக வந்த வண்டி இவருடைய காரின் பின்புறத்தில் மோதி உள்ளது.

 

அதன் பிறகு அந்த காரை ஓட்டி வந்த நபர் நான் வேகமாக வந்தது ஒப்புக்கொள்கிறேன் என்று இருவரும் சமாதானமாக போக நேர்ந்த நிலையில் நீரின்று அங்கே பஞ்சாயத்து பேச வந்தவர் பேசி பிரச்சனையை பெரிதாகி விட்டார்…

 

Comments are closed.