அந்தப் பெண் என்னை செருப்பால் அடிப்பா.? அந்த சமயத்தில் என்னால் ஒன்னும் சொல்ல முடியாது.? ஏனென்றால் நான் ஒரு.?

சினிமாவில் கிராமத்துக்கு அதுகளில் அதிகமாக ஆர்வத்தை காட்டி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் நடிகர் இளவரசு என்பவர். இவர் முத்துக்கு முத்தாக களவாணி

 

களவாணி 2, கலகலப்பு, சதுரங்க வேட்டை போன்ற ஏராளமான திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை

 

ஏற்படுத்திய சமீபத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்தப் திரைப்படத்தில் பேசப்பட்ட ஒரு வசனம் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகிறது.

 

இதனை தொடர்ந்து நடிகர் இளவரசுவை அந்த திரைப்படத்தில் முதலமைச்சராக நடித்த அந்தப் பெண் செருப்பால் அடிப்பார் அது குறித்து அவரிடம் கேட்ட பொழுது அதற்கு நடிகர் இளவரசு படத்திற்கு தேவை என்றால்

 

நடித்து தான் ஆக வேண்டும். அதுதான் கலை அந்த கலையை நான் மதிக்கிறேன் உண்மையாக அவர் ஒன்னும் அடிக்கவில்லையே என்று அவர் வெளிப்படையாக பேசியது பலரையும் வியக்க வைத்து வருகின்றது…

 

 

 

Comments are closed.