என்னது, நான் ஜாதி வெறி பிடித்தவனா.? வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் ஏராளமான மூத்த நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய வாரிசுகள் இன்று சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய உரைய அடையாளத்தை ஒரு சிலர் மட்டும் ஏற்படுத்தி உள்ளார்கள்.
அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி என்ற இருவரும் தனக்கென்று மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருடைய தந்தை தான் நடிகர் சிவகுமார் இவரும் ஒரு சமயத்தில்
பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் மேலும் இவருடைய நடிப்பு ஒரு சமயத்தில் பிரபலமாக பேசப்பட்டதாக பெரியதாக வாய்ப்பில் கிடைக்காத இறந்த நிலையில் சீரியலில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார் இவருடைய நடவடிக்கைகள்.
இதுவரை எந்த ஒரு புகார் வந்ததே கிடையாது. ஆனால், இப்படி இருக்கும் நிலையில் அவரது குடும்பத்திற்கும் இயக்குனர் அமீருக்குமான பிரச்சனை தான். தற்போது இணையத்தில் பெரிய பேசும் பொருளாக இருந்து வருகிறது.
அந்த வகையில் சிவக்குமார் ஒரு ஜாதி வெறி பிடித்தவர் என ஒரு சிலர் ரசிகர்கள் புகார் வைத்து வருகிறார்கள். அதனை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோவை ஒன்று வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.
அந்த வகையில் சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து விட்டார் கார்த்தி நீயாவது உங்க அம்மா சந்தோஷப்படுற மாதிரி உன் சாதி பொண்ணு திருமணம் செய்து கொள் என்று ஜெயலலிதா சொன்னதாக
Good Dad 👏🏻pic.twitter.com/WHHiTuv4Ff
— ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ (@JDALEXtweets) November 26, 2023
நடிகர் சிவகுமார் பேசிய வீடியோ பதிவு தற்போது மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்துதான் பலரும் இவர் ஜாதி வெறியை பிடித்தவர் என்ற பலரும் பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…
Comments are closed.