காதல் சொல்ல வந்தேன் பட நடிகையா இது.? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை..!! குடும்ப புகைப்படம் உள்ளே..!!

ஆரம்பத்தில் நல்ல திரைப்படத்தில் நடித்து வந்த ஒரு சில நடிகைகள் அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமா விட்டு விலகி இருக்கின்றார்கள். அந்த வகையில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை மேக்னா ராஜ் என்பவர். இவர் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத்தில் மூலம் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு சரியான பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பிரபல தொலைக்காட்சி ஒன்றிய டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் கன்னடா பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அவரது கணவர் இவர் கர்ப்பமாக இருந்த சமயத்தில் உடல் நலக்குறிவின் காரணமாக உயிர் இழந்து உள்ளார் தற்பொழுது இவருக்கு 39 வயது ஆகின்றது இவருக்கு ஒரு அழகான மகன் இருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது கணவர் இறந்த

 

பிறகும் அதிலிருந்து மீண்டு தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் முதன்முறையாக தனது மகனுடன் இருக்கும்படியான புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படமும் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.