ஏன் நான் என்னுடைய பெற்றோரின் திருமண நாளை கொண்டாட கூடாதா.? பிரம்மாண்டமாக கொண்டாடிய பிரியா பவானி சங்கர்..!!
கடந்த, சில ஆண்டுகளாக சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு ஏராளமாக பிரபலங்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவரும் ஒருவர்.
இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ருத்ரன், யானை, பத்து தல உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.
இன்று இவருக்கு என்று கூட ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து டிமான்டி காலனி பொம்மை போன்ற திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் தனது காதலனுடன் சேர்ந்து வெளியூருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து தற்பொழுது இவரது பெற்றோரின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.