இந்தப் பக்கம் வந்து தடவிக்கோ.? நானே காட்டுகிறேன்.. வெளிப்படையாக நடிகை செய்த செயல்..!!

இந்த காலகட்டத்தில் சினிமா மற்றும் மற்ற துறைகளில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது பல பிரச்சினைகள் வந்து கொண்டிருப்பதாக ஊடகத்தில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபல சன் டிவியில் நடிகை ஒருவருக்கு நடந்த சில அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்தம் ராகம் சீரியல்

 

மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ரிஹானா என்பவர். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையை இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு போட்டியில் தனக்கு நடந்த சில கானா கசப்பான அனுபவத்தை நான் பகிர்ந்து கொள்ள போகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

அந்த வகையில் நான் பேருந்தில் செல்லும் பொழுது ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது நான் செவிலியராக இருக்கும் பொழுது பேருந்தில் சென்று கொண்டிருந்தேன் அப்பொழுது ஒரு நபர் என்னை ரொம்ப நேரமாக தடவிக் கொண்டே இருந்தார்.

 

அப்போது அவரிடம் உனக்கு தடவ வேண்டுமா எனக்கு இருக்கிறது. இந்த பக்கம் வந்து தடவிக்கோ நானே காட்டுகிறேன் என்று சொன்னேன் நான் அப்படி சொன்னவுடன் பக்கத்தில் இருந்தவரை யாரும் இதை கேட்கவில்லை உடனடியாக நான் நடத்துனூருடன் அழைத்து சம்பவத்தை சொன்னேன் அவரு உடனடியாக அந்த நபரை

 

பேருந்தில் இருந்து இறக்கி விட்டார் என்று நடிகை ரிஹானா தெரிவித்துள்ளார். இது போன்ற நிகழ்வுகளை நடக்கும் பொழுது உடனடியாக அதனை தட்டிக் கேட்க வேண்டும் இல்லை என்றால் பலருக்கும் இது போன்ற நிகழ்வு நடக்கும் என்று தற்பொழுது பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.