இணையத்தில் கசிந்த பிரபல நடிகையின் படுக்கையறை காட்சி..!! பாதுகாப்பை மீறி எடுத்த புகைப்படம் இதோ..!!

கடந்த, சில மாதங்களாக நடிகைகளின் புகைப்படத்தை வைத்து ஏயை என்ற ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்வா பிரபலங்கள் முகத்தை மாற்றி கவர்ச்சியாக வைத்து வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ஆஸ்மீகம் வந்தனா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோரின் வீடியோ மற்றும் புகைப்படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு நடிகர் ஆஸ்மிகா மந்தனாவுக்கு

 

பலரும் ஆதரவு தெரிவித்து பல பிரபலங்கள் இதில் களமிறங்கி இருந்தார்கள். இதைப் பற்றி சோசியல் மீடியாவில் இதனை வெளியிட்டால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை என்று மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் படுக்கை அறையில் இருப்பது போன்ற சில காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி

 

வேறு ஒருவரின் முகத்தை இவருடைய முகத்தில் வைத்து எடுத்த வீடியோ மற்றும் புகைப்படத்தை தான் இணையத்தில் வைரளாகி வருகிறார்கள். மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்பொழுது ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.