அட்லியை தொடர்ந்து பாலிவுட்டில் தஞ்சமடையும் பிரபல தமிழ் இயக்குனர்..!! யார் என்று நீங்களே பாருங்கள்.?

சமீபத்தில் தமிழ் பட இயக்குனர் அட்லி என்பவர் ஹிந்தி சினிமாவில் நடிகை ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு

 

மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் இடையே பிரபல நடிகர் இவரை போன்ற ஹிந்தி சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அவர் வேறு யாரும் கிடையாது டிமான்டி காலனி என்ற திரைப்படத்தின்

 

மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அதை ஞானமுத்து என்பவர். இவர் அந்த வெற்றி திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இமைக்கா நொடியில் போன்ற ஒரு சில திரைப்படத்தை இயக்கி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார்.

 

மேலும், டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். அந்த திரைப்படத்தில் அருள்நிதி பிரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்கள் நினைத்து வருகிறார்கள். இதற்கான படப்பிடிப்பும் தற்பொழுது முடிவடைந்த

 

நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் அடுத்தபடியாக இந்தி சினிமாவில் சென்ற நடிகர் அஜய் தேவ்கன் என்பவரை வைத்து திரைப்படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.