கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நடிகை..!! திருமணமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை..!! வாழ்த்தும் பிரபலங்கள்..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஷபானா என்பவரும் ஒருவர். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செம்பருத்தி என்ற சீரியல்

 

மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த சிஎல்க்கு பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

பாக்கியலட்சுமி என்ற தொடரில் நடிகர் ஆரியன் என்பவர் நடித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பாக காதலித்து வந்து நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

மேலும், இவர்கள் இருவரும் வெவ்வேறு மாதம் என்பதால் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்பொழுது நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய கணவர் ஒரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார்.

 

அதில் விரைவில் குட்டி ஷபானாவே லான்ஸ் பண்றோம் என்று அவர் தனது instagram பதிவில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் நடிகை ஷபானா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து பலரும் சில தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.