5 வருஷம் லவ்..!! அதை பண்ணதே இல்லை.? என் கல்யாணம் செஞ்சமுன்னு வருந்தினேன்..!!

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் சமிபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நானும் சுந்தர் சி யும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் காதலித்தும்

 

அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டோம் எங்களுடைய குடும்ப வாழ்க்கையில் எப்பொழுதுமே இன்பம் மட்டும் இருக்கும் என்று சொல்ல முடியாது வெறும் சராசரி தம்பதிகள் போல் நாங்களும் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால், அதில் நல்ல விஷயம் என்னவென்றால்

 

நீ எனக்காக இப்படி மாறு நான் உனக்காக அப்படி மாறுகிறேன் என்ற ஒரு சண்டை வந்ததே கிடையாது. ஒருவரை ஒருவர் நன்றாக நாங்கள் புரிந்து கொண்டோம்.. எங்களை பொறுத்தவரை நம்பிக்கைதான் வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் ஏன் இவரை கல்யாணம் செய்து கொண்டோம் என்று கூட நினைத்தேன் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.