இந்த பிரபல நடிகரின் மகனை காதலிக்கும் ரித்து வர்மா.? யார் அந்த அதிர்ஷ்டசாலி..!!

தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் ரித்து வருமா என்பவர். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகன் மத்தியில்

 

மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். அதன் பிறகு நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் கதாநாயக நடித்துள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும்

 

நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரித்து வர்மா பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த வைஷ்ணவ் என்பவரை காதலிக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் வரும் தேஷ் மற்றும் நடிகை லாவண்யா இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் அந்த திருமணம் நடப்பதற்கு முன் நடிகர் அல்லு அர்ஜுன் அந்த திருமண ஜோடிக்கு விருந்து வைத்துள்ளார்.

 

அந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் குடும்பத்துடன் நடிகை ரித்து வர்மாவும் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் இருவரும் காதலித்து வருவது உறுதியாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

Comments are closed.