சிவாஜி நம்பி.. சிவாஜி வீட்டில் நடந்த பஞ்சாயத்து.? கவுண்டமணி-விசித்ரா இடையே பெரிய பிரச்சனை.? பஞ்சாயத்து பேசிய பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் 1980 கள் மற்றும் 90களில் கவர்ச்சி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்த அவர்கள் தான் டிஸ்கோ சாந்தி மற்றும் சில்க் ஸ்மிதா. இவர்களுக்கு அடுத்தபடியாக விசித்ரா ஊர்விழா மற்றும் ஷர்மிளா ஆகிய நடிகை வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

 

அந்த வகையில் விசித்ரா மற்றும் சர்மிளா ஆகியோர் ஐட்டம் பாடல் செய்வது துணை வேடத்தில் நடிப்பது போன்ற செயல்களை செய்து வந்துள்ளார்கள். மேலும், விசித்ரா மற்றும் ஷர்மிளா நடித்த பெரும்பாலான திரைப்படத்தில் கவுண்டமணி நடித்திருப்பார்.

 

மேலும், நகைச்சுவை டைமிங் விசித்ராவுடன் கவுண்டமணி நடிப்பதை பலரும் வேடிக்கையாக பார்த்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் மேலே பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்களிலும் விசித்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டார்

 

பெரிய கோட்டம் என்ற படத்தின் பூஜை சிவாஜி கணேசன் இல்லத்தில் நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் விசித்ராவுக்கு போன் செய்த கே எஸ் ரவிக்குமார் உனக்கும் கவுண்டமணிக்கும் என்ன பிரச்சனையா என்று கேட்டதற்கு

 

அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்ற விசித்ரா சொல்லிவிட்டார். இந்த பிரச்சனையை பற்றி சொல்லும் பொழுது நீங்கள் வாழ்த்தவில்லையா ஹாய் சொல்லும் வரை இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கே ஸ் ரவிக்குமாரிடம் கவுண்டமணி தெரிவித்துவிட்டார்.

 

மேலும், அவரை நான் எப்பொழுது கடைசியாக பார்த்தேன் என்று எனக்குத் தெரியவில்லை.. மேலும், விசித்ராவின் கூற்றுப்படி கவுண்டமணி இதை ஒரு பெரிய பிரச்சனையாக மாற்றி உள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.