என்னால முடியல.? மனசு ரொம்ப வலிக்குது.. கதறி கதறி அழுத பிரபலம்..!! இதுக்காகவா என்று கலாய்க்கும் ரசிகர்கள்..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு இன்று மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது. அந்த வகையில் அவர்கள் பிரபலமாகி சீரியல் மட்டும் சினிமாவில் வாய்ப்புகள் பெற்ற நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சின்னத்திரைகள் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் அஞ்சனா என்பவர். இவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவர் தற்பொழுது வெப் தொடரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

 

அந்த வகையில் நேற்று ஒரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது ரசிகர் மத்தில் மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று இந்தியா

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது ஒட்டுமொத்த இந்திய மக்களும் தற்போது சோகத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளனி அர்ச்சனாவும்

 

அந்த சோகத்தை அடக்க முடியாமல் மனசு ரொம்ப வலிக்கிறது என்று கண்ணீருடன் ஒரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த பலரும் தற்பொழுது அதனை இணையத்தில் வைரளாகி வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.