பிரபுதேவா காசுக்காக நயன்தாரா கூட அந்த மாதிரியான உறவால்..!! சர்ச்சையில் சிக்கிய பிரபலம்..!!

நடிகை நயன்தாரா சினிமாவில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று நான் சொல்ல வேண்டும். இப்படித்தான் ஹிந்தி சினிமாவில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இந்தி சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு வருவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் இந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் நடிகை நயன்தாரா சிக்கி கொண்டிருக்கின்றார்.

 

மேலும், வில்லு திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் பிரபுதேவா இடையே காதல் மலர்ந்துள்ளது. அந்த சமயத்தில் தான் நடிகை நயன்தாரா பிரபுதேவாவை கண்டபடி காதலித்து வந்துள்ளார். ஆனால், பிரபு தேவா நயன்தாராவின் பணத்தில் மட்டும் தான்

 

குறியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க கூட நயன்தாராவின் பணத்தை செலவிட்டார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன் பிறகு நயன்தாரா

 

பிரபுதேவா தன்னுடைய பணத்தை மட்டும் பயன்படுத்துகிறார் என்று தெரிந்து கொண்டு அந்த உறவிலிருந்து விலகி விட்டார். அதன் பிறகு தான் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

Comments are closed.