க்யூட்டாக போல் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கி வரும் நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய முதல் படத்திலேயே தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் அடுத்தடுத்த ஏராளமான திரைப்படத்தை நடித்து பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு சிலர் அடுத்தடுத்த ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்தாலும் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல்

 

சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் என 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இறுதிச்சுற்று. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயக அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங் என்பவர்.

 

இவருக்கு முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் நடிகை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை என்ற திரைப்படத்திலும்

 

இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஏராளமான மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு மனம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது வணங்காமுடி என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இந்த திரைப்படத்தின் பட திரைப்படத்தில் பொழுது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்களின் சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியாகும். அந்த வகையில் நடிகை ரித்திகா சிங் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

Comments are closed.