சீதாராமம் பட நடிகை இந்த தமிழ் நடிகரை திருமணம் செய்யப் போகிறாரா.? திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முற்றிலும் நிறுத்த முடிவு..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமான நடிகைகள் பிடித்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்கள் தங்களுடைய

 

முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்

 

நடிகை மிருணாள் தாகூர் எந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் சீதாராமன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அரசியல் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்

 

கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் தற்பொழுது லவ் சோனியா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த் என்பவரை

 

திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதைப்பற்றி நடிகையிடம் கேட்டதற்கு இதனை மறுத்துள்ளார் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை இது அனைத்தும் வதந்தி என்று நடிகை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.