நடிப்பிற்காக உயிரையும் கொடுப்பேன்.? ஆனால், ஒருபோதும் பணத்திற்காக இதை செய்ய மாட்டேன்.? நடிகையின் அதிரடி முடிவு..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி அதன் பிறகு வெள்ளிச்சறையில் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை வாணி போஜன் என்பவரும் ஒருவர்.

 

இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்தவர்.

 

அதன் பிறகு வெள்ளித்திரைகளும் நடிக்க தொடங்கி விட்டார். மேலும், நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் முழு சினிமாவிலும் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக

 

ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது செங்கலம் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். மேலும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்னிடம் எதுவும் சொல்லாமல்

 

படுக்கையறை காட்சிகளை எடுக்க முயற்சி செய்தார்கள். அதற்கு ஏன் இந்த கதையில் இந்த மாதிரி காட்சி கிடையாது.. எதற்காக தேவையில்லாமல் கதையில் மசாலாவை சேர்க்கின்றீர்கள் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி கேட்டேன். அதன் பிறகு அந்த காட்சிகளை எடுக்காமல் படபிடிப்பை முடித்துள்ளார்கள்…

 

 

Comments are closed.