15 வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் நடிகை..!! 90களின் ரசிகர்களின் கனவு கன்னி.?

மலையாள சினிமாவில் தனது 15 வயதில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை ரம்பா. இவர் 15 வருடங்கள் இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்துள்ளார். அந்த வகையில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

கிட்டத்தட்ட நூலுக்கும் படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் கவிஞர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார் இவர் வெளிநாட்டில்

 

தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். அந்த வகையில் தன்னுடைய வயலுக்கும் எனக்கும் ஏற்ற கதையில் நான் நடிக்கிறேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.